tag:blogger.com,1999:blog-5786218025055165669.post3314960122211590778..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : அமைதியாக பயணிப்பவர்களில் ஒருவர் ...தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-59725424628275552872014-01-26T23:44:40.324-08:002014-01-26T23:44:40.324-08:00வாழ்வில் செய்யும் தொழிலில் ஒரு நேர்த்தி, அதில் கிட...வாழ்வில் செய்யும் தொழிலில் ஒரு நேர்த்தி, அதில் கிடைப்பதில் ஒரு நிம்மதி .இப்படிப்பட்ட ஒரு சிலருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவன் நான். நான் பார்த்த வரை இப்படிப்பட்டவர்கள் குடும்பஸ்தராக இருந்தால் (3 அல்லது 4 பிள்ளைகள் உட்பட ) அந்தக் குடும்பத்தைக் கரைசேர்க்க மனைவியானவள் படும் பாடு சொல்லி முடியாது. தனி மனிதராக இருந்தால் முதுமை அவருக்கு மிக வேதனை தருவதாய் அமைந்து விடுகிறது . <br /><br />எனக்கென்னவோ நான் பார்த்தவரை அனுசரித்து,ஆதரவாய் திகழும் துணை அமைந்தவரின் முகத்தில் தெரியும் தெளிவு ,திடம் வேறு எவரிடமும் காண்பதரிது. இது பெரும்பாலும் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.<br /><br />சிறு நிகழ்வுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருந்தும் அதனைக் கவனிக்காமல் செல்லும் சாதாரண மனிதர்களுக்காக அதனைக் கவனித்து, ஆராய்ந்து அதனை அவர்களிடம் நேர்த்தியாக கொண்டு செல்லும் பணி ஒரு எழுத்தாளுமை கொண்டவருக்கு முக்கியம். அதில் உங்கள் பாணி அருமை தீபா :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.com