tag:blogger.com,1999:blog-5786218025055165669.post5893677775731077943..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : 14.2.15- மதுரை மேலமாசி வீதியில்.. மாலை சில நிமிடங்கள்....தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-58390340965580471532015-02-24T00:08:28.056-08:002015-02-24T00:08:28.056-08:00சில எழுத்துக்கள் நம்மை யோசிக்க வைக்கும், சில நமக்க...சில எழுத்துக்கள் நம்மை யோசிக்க வைக்கும், சில நமக்காக யோசிக்கும். இந்த இரண்டின் அழகான கலவையாக இந்தப் பதிவு. ஒரு மிகச் சாதாரண கணத்தில் எவரின் மனமும் பெரிய இலக்கில்லாமல் ஆனால் கண்ணில் படும் காட்சிகளின் வழியே பயணம் செய்யும். அந்தப் பயணம் சுதந்திரமாய், தன் பறக்கும் திறனின் தன்மையால் ஒரு பறவை வானில் நடத்தும் சாகசமாய் அமையும்.<br />இடம், வலம், மேல், கீழ், சுழன்று,மிதந்து என அதன் மனம் போன வகையில் ஆனால் ஒரு அற்புத லயத்தில் அந்தப் பயணம் இருக்கும்.கோவில், சாமி, நம்பிக்கை, இடம், அதன் தன்மை, மாறாத இருப்புகள், இன்றைய நிலை என நீங்கள் பதிந்த உங்கள் மனப் பயணம் ஒற்றை வார்த்தையில் .............................. ஆஹா.<br />நாட்கள் கடந்த பதிவானாலும் உங்கள் இருப்பை இயல்பாய் சின்ன சிரிப்போடு படிக்க வைத்த அழகான பதிவு :) :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-10425084803095349562015-02-18T05:53:17.713-08:002015-02-18T05:53:17.713-08:00அற்புதமான எழுத்தாற்றல். எங்கள் அருமை மகளுக்கு வாழ...அற்புதமான எழுத்தாற்றல். எங்கள் அருமை மகளுக்கு வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-64957073540529386902015-02-18T00:40:53.831-08:002015-02-18T00:40:53.831-08:00மாசிவீதிகளில் வண்டி பார்க்கிங் செய்ய இடமே கிடைக்கா...மாசிவீதிகளில் வண்டி பார்க்கிங் செய்ய இடமே கிடைக்காமல் கோவிலையே சுற்றி விடுகிறோம்balaji karthikhttps://www.blogger.com/profile/04644795394367652776noreply@blogger.com