tag:blogger.com,1999:blog-5786218025055165669.post7192046705498556932..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : மதுரை to சென்னை தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-13499945070244009692014-10-13T08:23:55.520-07:002014-10-13T08:23:55.520-07:00பராக்கு பார்த்தல் ஒரு கலை. சொந்தப் பிரச்சனையை மனம்...பராக்கு பார்த்தல் ஒரு கலை. சொந்தப் பிரச்சனையை மனம் மறந்து அந்தக் கண ரசிப்பை, விடை தெரியா, விடை தேவைபடாத கேள்விகளும், சுவாரசியமான கற்பனைகளும் மனம் முழுக்க நிரம்பியிருக்கும் பொழுது அது. அதை வார்த்தைகளில் வடிப்பது கடினம். அறியாத,சில நேரங்களில் புரியாத நிகழ்வுகளை சுவாரசியாமாக உங்கள் பாணியில் பதிந்தது நானே பராக்கு பார்த்த உணர்வை தந்தது என்றால் மிகையில்லை.நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் புரிந்த உலகம் பிரயாணத்தின் போது தான் நாம் தெரிந்து கொண்ட உலகத்தின் அளவு எவ்வளவு சிறியது என்று புரியும். கடந்து செல்லும் காட்சிகள் தரும் கேள்விகள் விடை தேடத் தேவையில்லா படிப்பினைகள்.பேருந்துப் பிரயாணம் மிகுதியாக வெளிப்புற உலகையும் ரயில் பிரயாணம் உடன் பயணம் செய்வோரின் மூலம் மனிதர்கள் பற்றியும் நம் சிந்தை நிறையும் என்பது என் கருத்து. சுவாரசியமான பதிவுக்கு நன்றி :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-15401710892935076332014-10-11T09:36:02.508-07:002014-10-11T09:36:02.508-07:00ஒரு பயணத்தின் பார்வை...
அருமை...ஒரு பயணத்தின் பார்வை...<br />அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com