tag:blogger.com,1999:blog-5786218025055165669.post7957152853181607527..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : பெயர் வரலாறு!தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-13241676359042786402013-11-30T17:11:05.549-08:002013-11-30T17:11:05.549-08:00கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர...கொஞ்சம் நாட்கள் சென்ற பிறகு, சிங்கத்தை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதில் இருந்து, வீட்டில் இருப்பவர்கள் தப்பித்தனர்.<br />= அருமை. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-25298523155922681852013-11-15T22:43:24.909-08:002013-11-15T22:43:24.909-08:00நூற்றுக்குப் பத்துபேர் தன பெயர் பற்றிய வருத்தத்தைக...நூற்றுக்குப் பத்துபேர் தன பெயர் பற்றிய வருத்தத்தைக் கடந்து வந்தவர்கள்தாம் .வருத்தம் எனக்கென்னவோ அது உச்சரிக்கப்படும் விதத்தில் தானே அன்றி பெயரால் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்கள் செயல் அவர்கள் பெயர் உச்சரிக்கப்படும் விதத்தை மாற்றியமைக்கும்போது அந்த குறை மனதை விட்டு அகன்று விடும் . நம் தரத்தை நாம் நிரூபிக்கும் பொழுது நம் பெயரே நம் அடையாளமுமாகும் . அழகான ,கோர்வையான ,அசைபோட வைக்கும் பதிவு.thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.com