tag:blogger.com,1999:blog-5786218025055165669.post8920455332152644284..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : பாவம்!தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-89458338116458643772013-09-24T12:27:53.351-07:002013-09-24T12:27:53.351-07:00தயவு செய்து followers widget வைக்கவும்...தயவு செய்து followers widget வைக்கவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-38327282514283525752013-09-23T06:47:10.026-07:002013-09-23T06:47:10.026-07:00ஹா.... ஹா....ஹா.... ஹா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-74076100301358963672013-09-18T01:12:53.881-07:002013-09-18T01:12:53.881-07:00@Thambu நல்லா சொல்றீங்க... இதையே முடிவுரையா போடலாம...@Thambu நல்லா சொல்றீங்க... இதையே முடிவுரையா போடலாம் போல!<br />கட்டுரையா நீங்களும் எழுதுங்க தம்பி / அண்ணன்! :)தீபா நாகராணிhttps://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-76040392348380524862013-09-17T23:57:29.405-07:002013-09-17T23:57:29.405-07:00 பாவம் வருண் அவன் மாறும் காலம் வரும் அதில் அவன் அவ... பாவம் வருண் அவன் மாறும் காலம் வரும் அதில் அவன் அவனை தொலைத்திருப்பான். பாவம் பெற்றோர் பிள்ளையை பிள்ளையாய் கூட வளர்க்க முடியாத சூழ்நிலை. பாவம் சமூகம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் தலைமுறையால் நாளை மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களால் நிரம்பி இருக்கப் போவதால்.<br />இந்த வயதில் ஒரு குழந்தைக்குத் தேவை ஒழுக்கம் பற்றிய அறிவு, சுத்தம் பற்றிய உணர்வு , சுற்றுப்புறம் பற்றிய விழிப்பு. நமது கவனம் அதில் இருந்தால் நலம். இது என் கருத்து :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-56026709195950492502013-09-17T02:09:32.629-07:002013-09-17T02:09:32.629-07:00ஹாஹாஹா - நம்ம நிலைமை அவனுக்கு எங்கே புரியப்போகுது....ஹாஹாஹா - நம்ம நிலைமை அவனுக்கு எங்கே புரியப்போகுது. என் மகன் சின்ன வயதில், அவள் அக்காள் கேட்டகேள்விக்கு.. திருக்குறளில் உள்ள மூன்று பால் என்ன சொல்? என்றதிற்கு..<br />திருவள்ளுவர் ஆண்பால், என்றான். எனக்கு எப்படி இருந்திருக்கும்.! கூல் கூல்..ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-86268553916955370302013-09-17T01:21:53.678-07:002013-09-17T01:21:53.678-07:00உண்மையிலயே பாவம் தான் நீங்க...
மதுரை ல அடிக்கிற 12...உண்மையிலயே பாவம் தான் நீங்க...<br />மதுரை ல அடிக்கிற 12 மணி வெயில்ல எப்படியெல்லாம் உங்க பொறுமைய சோதிக்கிறாங்க...Anonymousnoreply@blogger.com