tag:blogger.com,1999:blog-5786218025055165669.post9049848602567868850..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : கடல்ல்ல்...தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-32010218892938068682015-06-12T07:42:48.969-07:002015-06-12T07:42:48.969-07:00ஆற்றுக்கு அந்த பக்கம்
கரை இருக்கும்.
குளத்துக்கோ,
...ஆற்றுக்கு அந்த பக்கம்<br />கரை இருக்கும்.<br />குளத்துக்கோ,<br />ஏரிக்கோ ஒரு எல்லை இருக்கும்.<br />ஆனால் கடலுக்கு எல்லை இருக்காது.<br />ஆற்றிலோ ஏரியிலோ நீந்தி அக்கரைக்கு செல்ல முடியாது என்றாலும்,மூழ்கி விடுவோம் என்ற பயம் குறைாகவே இருக்கும்.<br />ஆனால் கடலை கடக்கமுடியாது<br />என்ற பயமே பூதாகரமாகி,<br />நாம் கடலை பார்த்ததும்<br />இன்னதென்று சொல்லமுடியாத பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.Raj kumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-55488529303361706522015-06-06T00:08:09.639-07:002015-06-06T00:08:09.639-07:00மனிதரின் ஆதி பயத்தில் ஒன்று இது. பிரம்மாண்டம் நம்ம...மனிதரின் ஆதி பயத்தில் ஒன்று இது. பிரம்மாண்டம் நம்மை அதிசயிக்க, பயப்படுத்த, மதிக்க,வணங்கவே தூண்டும். இதன் தாக்கம் குறைய நான் அறிந்த வரையில் ஒரே வழி அதனை அனுபவிப்பதே. அதனோடு நாம் செலவழிக்கும் நேரம் கூடக் கூட எதிமறை எண்ணங்கள் குறைய வாய்ப்புண்டு. <br />ஆனாலும் பயத்தை பயமில்லாமலும், பயமுறுத்தாமலும் சொன்னதுக்கு நன்றி :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-30054818243446536322015-06-04T04:51:00.028-07:002015-06-04T04:51:00.028-07:00கடல் அனுபவம்கடல் அனுபவம்Anonymoushttps://www.blogger.com/profile/04132409777487446222noreply@blogger.com