tag:blogger.com,1999:blog-5786218025055165669.post9135378438603331908..comments2023-03-31T06:21:49.633-07:00Comments on தீபா : ஒரு வார்த்தை - ஒவ்வொரு காலத்திலும் அர்த்தம் மாறும் விசித்திரம்!தீபா நாகராணிhttp://www.blogger.com/profile/14867926760822336681noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5786218025055165669.post-11153735842421919382014-06-24T00:40:40.204-07:002014-06-24T00:40:40.204-07:00தொடர்ந்து படிக்கும் வாசகனாய், இது உங்கள் எழுத்துப்...தொடர்ந்து படிக்கும் வாசகனாய், இது உங்கள் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என எனக்குத் தோன்றுகிறது . தடையில்லாத ,ஆரவாரமற்ற ,அழுத்தம் குறையாத சுவாரசியமான நடையாக இந்தப் பதிவு ,அருமை. <br /><br />ஒரு குறிப்பிட்ட வர்க்கக் கட்டமைப்பில் வளரும் ஒரு பெண்ணின் பார்வையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சொல் உண்டாக்கும் உணர்வுகளின் தாக்கத்தை மிகச் சரியாக வார்த்தைகளில் பதிந்திருக்கிறீர்கள் . அந்த அந்த காலக்கட்டத்தில் சம்மந்தப்பட்டவர்களின் புறச்சூழல் பொறுத்தே அது எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதையும் அழகாக //ஒரு கட்டத்தில் இயல்பாக உபயோகப்படுத்தப்படும் காலத்தில், சாதாரண வார்த்தையாகிவிடலாம். அத்தனை வேகமாக பிரியமான வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்தி, சாதாரண சொற்களாக்கி,// சொல்லியுள்ளீர்கள் . <br /><br />// ஒரே நேரத்தில் மலர்ந்து<br />ஒரே நேரத்தில் உதிரும்<br />பூக்களால்<br />துன்பங்கள் குறைவு// இன்றைய சூழ்நிலையில் இது மிகச் சாதரணமாய் நடந்தேறிவருகிறது .<br />.<br />//தேவதைகளுக்கான இலக்கணம் மெலிதாக புரியத் தொடங்கி இருந்தது// லைலாவின் அழகு தெரிய மஜ்னுவின் கண்கள் வேண்டும் :)<br /><br />//சொல்வதை விட செயலில் காதலை நிரூபிக்கும் அரிய நல்லவர்கள், // எத்தனை மாறுதல் வந்தாலும் மாறாது செயல்படும் இவர்களைப் போன்றவர்களால் சில வார்த்தைகள் அது தரும் உணர்வுகளை தக்க வைத்துக்கொள்கின்றன .<br /><br />ஒரு பதிவு இவ்வளவு இயல்பாய் மனதில் அமரும் வகையில் படைத்துக் கொடுத்த உங்களுக்கு ஒரு நன்றி தீபா. உங்கள் பதிவுக்கான சித்திரம் வரையும் சித்திரக்காரருக்கு ஒரு சிறப்பு நன்றி. பதிவின் கரு மட்டுமல்லாது கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகாய் தீட்டுகிறார் :)thambuhttps://www.blogger.com/profile/11221014892222319457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-12080134639097916372014-06-23T20:26:19.890-07:002014-06-23T20:26:19.890-07:00//எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒ...//எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... //<br /><br />உண்மை !!! எதையும் எதிர்பாராமல், பேஸ்புக்கில் ரத்னவேல் ஐயா பகிர்ந்திருந்ததை பார்த்து வாசிக்க வந்தேன், ஒன்றல்ல நிறைய தட்டுப்பட்டது...!! :-) அப்படியே எடுத்து மனதை நிறைத்துக் கொண்டேன் தோழி.<br /><br />அழகான எழுத்து, அருமையான விவரிப்பு ...மிக பிடித்துவிட்டது எனக்கு !! கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளுக்குள் மூழ்கி விட்டேன்.<br /><br />வாழ்த்துகள் !!! Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-24192980770166249652014-06-23T18:26:21.413-07:002014-06-23T18:26:21.413-07:00Interesting. அற்புதமான பதிவு. கோர்வையான எழுத்தாற்ற...Interesting. அற்புதமான பதிவு. கோர்வையான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். திறமை மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் அருமை மகள் <br />Deepa Nagarani.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5786218025055165669.post-19275272874438974012014-06-23T07:51:06.606-07:002014-06-23T07:51:06.606-07:00மிகவும் அருமையான கட்டுரை...
இன்று காதல் பள்ளிப்பரு...மிகவும் அருமையான கட்டுரை...<br />இன்று காதல் பள்ளிப்பருவத்திலேயே முளைத்து விடுகிறது...<br />லவ் என்ற வார்த்தை இன்று எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com